கணபதிப்பிள்ளை ஜெயக்குமார்
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஜெயக்குமார் அவர்கள் 20.03. 2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற கட்டட மேற்பார்வையாளர்)-ஜானகி தம்பதிகளின் அருமை மகனும், வைத்திலிங்கம்(சாமியார் கடை)-செல்லம்மா(கட்சன் …